News May 4, 2024
செங்கல்பட்டு: அதிர்ச்சி தரும் டிஎன்ஏ முடிவு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த அல்லாணூரில் கடந்த செப்டம்பர் மாதம் குடிசை வீட்டில் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை ஒரத்தி போலீசார் மீட்டு விசாரணை நடத்தி, ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக டில்லிபாபு என்பவரை தீயிட்டு கொளுத்தியதாக சுரேஷ்,கீர்த்திராஜன்,ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டனர். தற்போது இறந்து கிடந்த சடலம் ஆண் அல்ல பெண் என்று டிஎன்ஏ முடிவு வந்துள்ளதால் போலீசார் குழம்பியுள்ளனர்
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <


