News July 24, 2024
செங்கல்பட்டில் 56 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 13.07.2024 முதல் 23.07.2024 வரை மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்ட 58 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், 56 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதில், 4 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News April 3, 2026
செங்கை: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

செங்கல்பட்டு மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 3, 2026
செங்கை: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

செங்கல்பட்டு மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 3, 2026
இன்று செங்கல்பட்டு வரும் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரை பயணத்திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி இன்று ஏப்ரல் 3 திருப்பேரூரில் மாலை 4 மணி அளவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். பின் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே மாலை 5 மணி அளவில் திருப்பேரூர், செய்யூர், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.


