News October 24, 2024
செங்கல்பட்டில் வரும் 26ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், செங்கல்பட்டு பகுதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் உள்ள லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News November 8, 2025
செங்கல்பட்டு: பட்டாவில் பெயர் சேர்க்கணுமா? எளிய வழிமுறை

திருவள்ளூர் மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம். இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <
News November 8, 2025
செங்கல்பட்டில் தேதி மாற்றம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள 41 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட 09.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த எழுதும் திறனுக்கான தேர்வு நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது. மேற்படி தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
News November 8, 2025
செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <


