News December 18, 2024
செங்கல்பட்டில் வரும் 20ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், வரும் 20ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 9 மணி – மதியம் 2 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 5,000 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளனர். 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 044-27426020, 6383460933, 9486870577 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 5, 2025
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில், எழும்பூர்- புதுச்சேரி மெமு விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.
News August 5, 2025
செங்கல்பட்டு: பாலாற்றின் நடுவே அழகிய தீவு

செங்கல்பட்டு பரமேஸ்வரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோயில். பாலாற்றின் நடுவே அமைந்துள்ள இந்த கோயில் பார்ப்பதற்கு சிறிய தீவு போல காட்சி அளிக்கிறது. மூலவராக கைலாச நாதரும், கனகாம்பிகையும் உள்ள நிலையில், தீவு போன்ற இந்த கோயிலின் அமைப்பு அமைதி தரும் வகையில் உள்ளது. இங்கு வழிபட்டால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News August 5, 2025
செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

செங்கல்பட்டில் புதிய ரேஷன் அட்டை (மின்னணு கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. <