News August 27, 2024
செங்கல்பட்டில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சிக்கிய இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர். ஆனால் கடும் புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நிறுவனத்தின் கட்டடத்தில் முதல் தளத்தில் ஏற்பட்ட தீயை தீயனைப்பு வீரர்கள் ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் அணைத்தனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <