News July 24, 2024
செங்கல்பட்டில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தலைமை தபால் நிலைய வளாகத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று(24) ஆர்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில், எதிர்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து விட்டு, எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களை திரும்பபெற கோரியும், தொழிற்சங்க கோரிக்கைகளை புறக்கணித்த பட்ஜெட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Similar News
News April 6, 2026
செங்கை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

செங்கல்பட்டு மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினால் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லை என்றால் இங்கு <
News April 6, 2026
செங்கல்பட்டு: Whatsapp-ல் இலவச வக்கீல் சேவை!

செங்கல்பட்டு மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News April 6, 2026
செங்கை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

செங்கை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <


