News January 11, 2025
செங்கல்பட்டில் தேசிய தொழில் பழகுநர் முகாம் : கலெக்டர்

செங்கல்பட்டில் தேசிய தொழில் பழகுநர் முகாம் ஜன.20ம் தேதி நடைபெறுகிறது எனவும், இதில், மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள செங்கல்பட்டு, மாவட்டத் திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 63790 90205, 044 – 27426554 எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 29, 2026
பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் 3ம் ஆண்டு கொண்டாட்டம்

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி, பிப்ரவரி 2, 2024 அன்று தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதன் 3ஆம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 2ஆம் தேதி பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 29, 2026
பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் 3ம் ஆண்டு கொண்டாட்டம்

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி, பிப்ரவரி 2, 2024 அன்று தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதன் 3ஆம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 2ஆம் தேதி பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 29, 2026
பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் 3ம் ஆண்டு கொண்டாட்டம்

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி, பிப்ரவரி 2, 2024 அன்று தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதன் 3ஆம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 2ஆம் தேதி பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


