News September 23, 2025
செங்கல்பட்டில் இனி இது கட்டாயம்..!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேற்று (22.09.2025) வெளியிடப்பட்ட அறிக்கையில், இனி வரும் காலங்களில் பனை மரத்தை வெட்டுவதற்கு, ஆட்சியர் அனுமதி கட்டாயமாக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு, ஆட்சியரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News September 23, 2025
செங்கல்பட்டு: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

செங்கல்பட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News September 23, 2025
செங்கல்பட்டு: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News September 23, 2025
செங்கல்பட்டு: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள்<