News July 27, 2024
செங்கல்பட்டில் ஆசிரியர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமை

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் வழங்குவதை புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டுமென ஆசிரியர்களுக்கு அழுத்தம் தரப்படுவதாக கூறப்படுகிறது, இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Similar News
News March 9, 2026
செங்கை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 9, 2026
செங்கல்பட்டு: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <
News March 9, 2026
செங்கல்பட்டில் 250 கோழிகள் இலவசம்!

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


