News December 25, 2024
செங்கம் அருகே ஒருவர் கொலை

செங்கம் அடுத்த கோ-புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாகண்ணு மகன் வெங்கடேசன்(40). இருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், மாம்பாக்கத்தில் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்ற இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் முருகன் என்பவர் வெங்கடேசனை தலையில் இரும்பு கத்தியால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 14, 2025
திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவிப்பு

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சொா்ணவாரி நெல் மற்றும் காரீப்பருவ நிலக்கடலை, கம்பு பயிா்களுக்கு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று
திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News August 14, 2025
தி.மலை மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

தி.மலை மாவட்ட மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 14, 2025
தி.மலையில் மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’

தி.மலை மாவட்டத்தில் இன்று (ஆக.14) செங்கம், கலசப்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு, ஆரணி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இடங்களின் முகவரி விவரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் எங்கும் அலையாமல் ஒரே இடத்தில மனுவாக அளித்து பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க