News October 26, 2025

சூரசம்காரத்திற்காக 17 வாகனம் நிறுத்தும் இடங்கள்

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 27 ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதனையொட்டி 26,27 தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக 17 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு வீரபாண்டிய பட்டினத்தில்ஒரு வாகன காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு சிறப்பு பேருந்துகள் நிறுத்துவதற்கு தனியாக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 26, 2025

தூத்துக்குடி: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <>க்ளிக்<<>> பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க.
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

News October 26, 2025

தூத்துக்குடி: சூரசம்ஹாரத்துக்கு.. இதை பண்ணுங்க!

image

அசுரன் சூரபத்மனை சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பில் இருந்து தோன்றிய முருகப்பெருமான், 6வது நாள் போரில் சூரனை அழித்ததே சூரசம்ஹாரம். இத்தைகைய சிறப்பு வாய்ந்த நாள் நாளை அதில் நாம் என்ன செய்ய வேண்டும்.
1. செய்ய வேண்டியவை
ஓம் சரவண பவ, முருகா என்று உச்சரியுங்க
ஒரு நாள் விரதமாவது இருக்க வேண்டும்
சூரசம்ஹாரம் பின் கடலில் நீராடுதல்.
2. செய்யகூடாதவை
அசைவம்
கோபம்
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE!

News October 26, 2025

தூத்துக்குடி: அக்.28 மின் தடை; உங்க பகுதி இருக்கான்னு பாருங்க!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அநேக கிராமங்களுக்கு நாளை மறுநாள் (அக்.28) மின் தடை செய்யப்பட உள்ளது. கழுகுமலை, குமாரபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர். காலனி, வெள்ளப்பனேரி, குருவிக்குளம், எப்போதும் வென்றான், மேலும் பல பகுதிகளில் மின்தடை செய்யபட உள்ளது. இங்கு <>கிளிக்<<>> செய்து பாருங்க.. உங்க பணிகளை அன்று வேகமாக முடிக்க திட்டமிடுங்க.. இதை உங்க சுற்றுப்புற மக்களுக்கு SHARE பண்ணி தெரியபடுத்துங்க..

error: Content is protected !!