News April 2, 2025
‘சூப்பர் ஸ்டார் ஒற்றைக்கொம்பன்’ காளை உயிரிழப்பு

வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பன்னீர், ‘வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக்கொம்பன்’ என்ற காளையை வளர்த்து வந்தார். இந்த காளையானது கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற எருது விடும் விழாவில் பங்கேற்று, முதல் பரிசை பெற்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 1) காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
Similar News
News May 7, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக இன்று 01.05.2025 சமூக வலைதள பக்கத்தில் ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். சிறுவர்களிடம் தொலைபேசியை கொடுக்க வேண்டும், இதனால் குழந்தைகள் உயிர் எடுக்கவும் மனநல பாதிக்கப்படும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.
News May 7, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக இன்று 01.05.2025 சமூக வலைதள பக்கத்தில் ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். சிறுவர்களிடம் தொலைபேசியை கொடுக்க வேண்டும், இதனால் குழந்தைகள் உயிர் எடுக்கவும் மனநல பாதிக்கப்படும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.
News May 7, 2025
திருப்பத்தூரில் இரவு ரோந்து பணியில் காவல் அதிகாரிகளின் விவரங்கள்.

இன்று 01.05.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மேலே உள்ள எண்களுக்கு அழைக்கலாம்.