News August 8, 2024
சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா விருதுகளை பெறுவதற்கு வரும் 20ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு 7397775682 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஷேர் செய்யவும்.
Similar News
News September 18, 2025
புதுகை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க

ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும். இதில் நீங்கள் மாற்றம் செய்ய இங்கு<
News September 18, 2025
புதுகை: சாலை விபத்தில் கிரிக்கெட் வீரர் பரிதாப பலி

ஆலங்குடி, வம்பன் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் 24, (செப்.17) புதுகைக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வம்பன் வேளாண் கல்லூரி அருகே செல்லும் பொழுது தூத்துக்குடியை சேர்ந்த ஊர்காவலன் 42, ஓட்டி வந்த பாரத் பெண்ட்ஸ் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News September 18, 2025
புதுகை: 10th போதும்… அரசு துறையில் வேலை!

புதுகை மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே<