News March 25, 2024
சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

புதுச்சேரியில் வார விடுமுறை நாட்களில் சனி, ஞாயிறு கிழமைகளில் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் வருவது வழக்கம். ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பால் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
Similar News
News October 27, 2025
புதுச்சேரி: மோந்தா புயல் முன்னெச்சரிக்கை

புதுவை, ஏனாம் மண்டல நிர்வாகி அங்கித்குமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏனாமில் மோந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும் அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ஏனாமிற்கு பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து பள்ளிகளும் நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. புயலால் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
News October 27, 2025
புதுச்சேரி: மோசடி கும்பலுக்கு துணை போனால் நடவடிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி. ஸ்ருதி வெளியிட்டுள்ள செய்தியில், வங்கி ஊழியர்கள் வங்கிக் கணக்கு துவங்குவதற்கு முன், அவர்கள் அளிக்கும் ஆவணங்களான ஜி.எஸ்.டி. நம்பர், ஆர்.ஓ.சி. ஆகியவை உண்மையா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் அதனை மீறி சைபர் மோசடி கும்பலுக்கு வங்கிக் கணக்கு துவக்கி கொடுப்பது, அல்லது வேறு ஏதேனும் வழியில் துணை போவது தெரிந்தால், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
News October 26, 2025
புதுச்சேரி: 10th போதும்! அரசு வேலை ரெடி!

Eklavya Model Residential Schools-யில் (EMRS) இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


