News August 6, 2025
சுர்ஜித், எஸ்ஐ சரவணனை காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனு

நெல்லையில் கவின் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் எஸ்ஐ சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். டிஎஸ்பி ராஜ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோர் நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் மற்றும் அமர்வு தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (06.08.2025) மனு தாக்கல் செய்தனர்.
Similar News
News April 3, 2026
நெல்லை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

நெல்லை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News April 3, 2026
நெல்லை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

நெல்லை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News April 3, 2026
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று பாளையங்கோட்டையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நெல்லை மாநகர பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.


