News September 9, 2025
சுரண்டை அருகே ஒருவர் வெட்டி கொலை

தென்காசி, சுரண்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடையர்தவணை மீனாட்சிபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த மாடகண்ணு(45) என்பவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ராம்ராஜ் மனைவிக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராம்ராஜ், நேற்று மாடகண்ணுவை வெட்டியதில் அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் சுரண்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 2, 2026
தென்காசி : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <
News March 2, 2026
தென்காசி: சொத்து பத்திரம் இனி உங்க Phone -ல..!

தென்காசி மக்களே, இங்கு <
News March 2, 2026
தென்காசி : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

தென்காசி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


