News August 15, 2025
சுதந்திர தினம் – புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தியில், “அனைவருக்கும் எனது அன்பான சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரப் போராட்ட வீரர்களின் அயராத உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகங்களாலும் நாம் பெற்ற சுதந்திரத்தின் அடையாளமாக ஒவ்வொரு வீட்டிலும் நாம் ஏற்றியுள்ள மூவர்ணக் கொடி, நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டின் கலங்கரை விளக்கமாகும்.” என கூறியுள்ளார்
Similar News
News August 15, 2025
புதுவை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 15, 2025
புதுவை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை (பாகம்-2)

▶️ வயது வரம்பு – 21-30 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 (எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News August 15, 2025
புதுச்சேரி: யார் இந்த பிரெஞ்சு காந்தி?

புதுச்சேரி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலில் ஒரு சிறந்த ஆளுமை, 1884 ஆம் ஆண்டு காரைக்காலுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவரான எஸ்.அரங்கசாமி நாயக்கர் ஆவார். இவர், வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் அவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. காந்தியின் கொள்கைகளை அவர் தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றியதால், அவர் பிரெஞ்சு காந்தி என்று அழைக்கப்பட்டார். இத்தகவை அனைவருக்கு SHARE செய்ங்க