News March 7, 2026
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
Similar News
News March 30, 2026
ஈரான் புதிய முடிவு.. இந்தியாவுக்கு மகிழ்ச்சி செய்தி

போரை முடிவுக்கு கொண்டுவர USA-வுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாக பாக்., அறிவித்துள்ளது. உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும்; எதிர்காலத்தில் USA, இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் ஈரான் விதித்துள்ளது. இதனால், வரும் 7-ம் தேதிக்குள் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின், இம்முடிவால் இந்தியாவில் எண்ணெய் பிரச்னை தீரும்.
News March 30, 2026
ஈரான் புதிய முடிவு.. இந்தியாவுக்கு மகிழ்ச்சி செய்தி

போரை முடிவுக்கு கொண்டுவர USA-வுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாக பாக்., அறிவித்துள்ளது. உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும்; எதிர்காலத்தில் USA, இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் ஈரான் விதித்துள்ளது. இதனால், வரும் 7-ம் தேதிக்குள் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின், இம்முடிவால் இந்தியாவில் எண்ணெய் பிரச்னை தீரும்.
News March 30, 2026
ஈரான் புதிய முடிவு.. இந்தியாவுக்கு மகிழ்ச்சி செய்தி

போரை முடிவுக்கு கொண்டுவர USA-வுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாக பாக்., அறிவித்துள்ளது. உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும்; எதிர்காலத்தில் USA, இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் ஈரான் விதித்துள்ளது. இதனால், வரும் 7-ம் தேதிக்குள் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின், இம்முடிவால் இந்தியாவில் எண்ணெய் பிரச்னை தீரும்.


