News September 10, 2025
சுசீந்திரம் அருகே வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு

சிடிஎம்புரத்தை சேர்ந்த திவாகர் (65) நேற்று காலை மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.50,000 மற்றும் உண்டியலில் சேமித்திருந்த ரூ.40,000 உட்பட மொத்தம் ரூ.90,000 திருடப்பட்டிருந்தது. சுசீந்திரம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 10, 2025
ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் 2500 பேருக்கு சிகிச்சை

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 2500 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் என கல்லூரி முதல்வர் லியோடேவிட் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் 1000-க்கும் அதிகமானோர் வருவதாக கூறிய அவர் மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நாளுக்கு நாள் நோயாளிகள் வருகை அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
News September 10, 2025
கன்னியாகுமரி: மிலிட்டரி வேலை ரெடி! APPLY NOW

மத்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக் பணிகளில் 1,121 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th படித்தவர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <
News September 10, 2025
நாகர்கோவில்: வங்கி வேலை அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில்(RBI) கிரேடு B ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 120 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள்<