News November 18, 2025

சுங்குவார்சத்திரம்: மீண்டும் மீண்டும் சாம்சங் பிரச்சனை!

image

சுங்குவார்சத்திரம் :பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 சாம்சங் தொழிலாளர்களுக்கு, 6 மாதமாகியும் நிர்வாகம் பணி வழங்காததைக் கண்டித்து, காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள இருந்த 27 தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு சங்கத்தினர் உட்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர். தொழிலாளர்களை கைது செய்ய முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Similar News

News November 18, 2025

காஞ்சிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் (நவ.21) வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்படவுள்ளது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
நேரம்: காலை 9.30 மணி
இடம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
தொடர்பு எண்: 044-27237124

News November 18, 2025

காஞ்சிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் (நவ.21) வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்படவுள்ளது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
நேரம்: காலை 9.30 மணி
இடம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
தொடர்பு எண்: 044-27237124

News November 18, 2025

காஞ்சிபுரம் மக்களே: திருமணத் தடை நீங்க; இங்க போங்க!

image

காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்டப் பெருமாள் திருக்கோவில் (பரமேஸ்வர விண்ணகரம்) 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள பெருமாளை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். திருமணத் தடை உள்ளவர்களும், தங்களுக்கு ஏற்ற நல்ல வரன் கிடைக்க வேண்டியும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.மேலும்,நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வைகுண்ட நாதரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

error: Content is protected !!