News April 3, 2025

சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் /சார்ந்தோர்கள் நலனுக்காக சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம் வருகின்ற 5.04.25 அன்று காலை 10 மணியளவில் அரசினர் தாய் சேய் நல மருத்துமனை, கோர்ட் வாசல், இராமச்சந்திரன் பூங்கா அருகில் சிவகங்கை என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. எனவே, இம்முகாமில் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 26, 2026

சிவகங்கை : குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT

News February 26, 2026

சிவகங்கை: தேர்வில் தோல்வி; இளைஞர் தற்கொலை..!

image

சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த நவீன்குமார் (29), போட்டித் தேர்வில் வெற்றி பெறவில்லை என மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அவரது தாயார் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிரமாக விசாரிக்கிறனர்.

News February 26, 2026

சிவகங்கை: தேர்வில் தோல்வி; இளைஞர் தற்கொலை..!

image

சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த நவீன்குமார் (29), போட்டித் தேர்வில் வெற்றி பெறவில்லை என மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அவரது தாயார் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிரமாக விசாரிக்கிறனர்.

error: Content is protected !!