News December 31, 2024
சிவகிரியில் இரவில் வீடு புகுந்து கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்தவர் ராமேசுவரன். இவரது மனைவி பாஞ்சாலி 2 மகன்கள் உள்ளனர். நேற்றிரவு பாஞ்சாலி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் பாஞ்சாலியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஒடிவிட்டார்.சம்பவ இடத்திலே பாஞ்சாலி உயிரிழந்தார். சற்று நேரத்திலே போலீசார் குற்றவாளியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
Similar News
News November 5, 2025
தென்காசி: செண்பகாதேவி அம்மனை வழிபட அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மனை வழிபாடு செய்வதற்கான பௌர்ணமி கிரிவலம் பாதை இன்று(நவ.04) அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரிவல நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். நாளை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News November 5, 2025
தென்காசி: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
News November 5, 2025
தென்காசி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.


