News January 2, 2026
சிவகாசி: கோயிலில் விளக்கு ஏற்றிய போது நடந்த விபரீதம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெள்ளையாபுரம் முத்துராமலிங்க தேவர் காலனியை சேர்ந்தவர் சண்முகத்தாய் 90. இவர் ஒரு வாரத்திற்கு முன்பு கோயிலில் சுவாமி கும்பிட்டு வெளியே வரும்போது எரிந்து கொண்டிருந்த விளக்கில் இவரது சேலை பட்டு தீப்பற்றி காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் நேற்று பலி யானார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 5, 2026
விருதுநகர்: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

விருதுநகர் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News January 5, 2026
ராஜபாளையத்தில் மதுபானக் கூடத்தில் பணம் திருட்டு

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக் கடையில் மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த கோபி மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். கோபி மதுபானக் கூடத்தை பூட்டிவிட்டு காலையில் வந்து பாா்த்தபோது பூட்டை உடைத்து ரூ. 6000 திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறுத்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 5, 2026
விருதுநகர்: ஒடும் பேருந்தில் நூதன திருட்டு

மதுரை, பேரையூரை சேர்ந்த சந்திரா 42. தனது 1 வயது பேத்தி உடன் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு. மீண்டும் மதுரை திரும்ப பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறிய போது, பேத்தி கழுத்தில் இருந்த 2 கிராம் எடை உள்ள தங்க தாயத்துடன் கயிரை யாரோ இழுத்தது போல் தெரிந்தது. பஸ்சில் இருந்து இறங்கி சத்தம் போடவே அங்கு பணியில் இருந்த போலீசார் திருட முயன்ற மதுரை கூடல் நகர கண்ணனை் 63, கைது செய்தனர்.


