News December 23, 2025
சிவகாசி: கிராமம் தோறும் வருவாய் ஈட்ட அரிய வாய்ப்பு

சிவகாசி வட்டாரத்தில் ராபி பருவத்திற்கு சாகுபடி செய்துள்ள பயிர்கள் கணக்கெடுப்பு ஆண்டிராய்டு கைப்பேசி மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. எனவே ஆண்டிராய்டு கைப்பேசி வைத்துள்ள உபயோகிக்க தெரிந்த விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், கணக்கெடுப்பு மேற்கொள்ளலாம். பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ரூ.3 வீதம் ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 995288896 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<
News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<
News January 29, 2026
விருதுநகர்: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


