News September 6, 2025

சிவகாசியில் 27 கட்டடங்களுக்கு சீல் வைக்க முடிவு

image

சிவகாசியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நகரமைப்பு அனுமதி பெறாமல் மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் கட்டப்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள் உட்பட 27 கட்டடங்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் வரி செலுத்தாவிடில் 27 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க முடிவு செய்துள்ளனர்.

Similar News

News April 5, 2026

விருதுநகர்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

News April 5, 2026

விருதுநகர்: இனி BANK ல வரிசையில் நிற்க வேண்டாம்

image

விருதுநகர் மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News April 5, 2026

விருதுநகர்: பட்டாசு தொழில் செய்பவர்களுக்கு CM குட் நியூஸ்

image

விருதுநகர் மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைந்ததும் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பசுமை பட்டாசு தொழில்கள் ஊக்குவிக்கப்படும் என்றும், தொழிலாளர்களுக்கு தேவையான திட்டங்களை அரசு செய்து தரும் எனவும் பேசினார்.

error: Content is protected !!