News April 14, 2025
சிவகாசியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

சிவகாசியில் செயல்படும் தனியார் அலுமினிய தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 25 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News February 5, 2026
சிவகாசி: ஆத்திரத்தில் காதை கடித்த சிறுவன்

வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா (60). இவர் தனது ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்தபோது அங்கு வந்த 16 வயது சிறுவன் முத்தையாவிடம் மோட்டார் சைக்கிள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சிறுவன், முதியவரை தாக்கி அவரின் காதை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடுகின்றனர்.
News February 5, 2026
சிவகாசி: ஆத்திரத்தில் காதை கடித்த சிறுவன்

வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா (60). இவர் தனது ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்தபோது அங்கு வந்த 16 வயது சிறுவன் முத்தையாவிடம் மோட்டார் சைக்கிள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சிறுவன், முதியவரை தாக்கி அவரின் காதை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடுகின்றனர்.
News February 5, 2026
சிறுமி, சிறுவனுக்கு பாலியல் தொல்லை; 20 ஆண்டுகள் சிறை

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளிக்கு 12 வயதில் ஒரு மகன்,10 வயது ஒரு மகளும் உள்ளனர். இவர்களை சிறுவர்களின் சித்தப்பாவான 29 வயதான கூலி தொழிலாளி ன் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


