News February 25, 2025
சிவகாசியில் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை

மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது குல தெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம். குல தெய்வ வழிபாட்டிற்கு சென்று வருவதற்காக சிவகாசியில் நாளை முதல் 3 நாட்களுக்கு பட்டாசு மற்றும் அச்சக தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. குல தெய்வ வழிபாட்டிற்காக குடும்பத்துடன் சென்று வர ஏதுவாக தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News March 6, 2026
விருதுநகரில் 29 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 29 சப்- இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரபிரப்பித்துள்ளார். அதன்படி விருதுநகர் மேற்கு, மாரனேரி, ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம், சாத்தூர் தாலுகா, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம், வன்னியம்பட்டி, கீழபரளச்சி உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News March 6, 2026
விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News March 6, 2026
விருதுநகர்: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

விருதுநகர் மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <


