News November 13, 2024

சிவகாசியில் அமையவுள்ள மாநாட்டு அரங்க மாதிரி வெளியீடு

image

தொழில் நகரமான சிவகாசியில் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாநகராட்சியில் அரசு சார்பாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தது மாநகராட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 13,000 சதுர அடி அளவில் கட்டுவதற்காக இந்த மாநாட்டு அரங்கத்தின் மாதிரி புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

விருதுநகர்: 450 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15 (நாளை) விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, 100 நாள் வேலை திட்டம், ஜல் ஜீவன் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

விருதுநகர் மக்களே… இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News August 14, 2025

விருதுநகர்: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 மானியம்.. APPLY!

image

விருதுநகர் மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. இந்த இணையதளத்தில் Subsidy for eScooter என்ற <>ஆப்ஷனை கிளிக்<<>> செய்து நீங்கள் உறுப்பினராக பதிவு செய்த பின்னர் அதில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!