News December 18, 2025

சிவகங்கை: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

image

சிவகங்கை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

Similar News

News December 22, 2025

4- ஆவது நாளாக தொடரும் செவிலியர் போராட்டம்

image

சிவகங்கை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கிறிஸ்டி பொன்மணி, இரஞ்சிதா, இராம்பிரியா ஆகியோர் தலைமையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் நான்காவது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News December 22, 2025

சிவகங்கை: 12th போதும்., ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

சிவகங்கை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News December 22, 2025

சிவகங்கையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்

image

செம்பனூர் புனித அந்தோணியார் சர்ச் அருகே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவது தொடர்பாக ஊர் மக்கள் ஒன்றுகூடி இருந்த போது செம்பனூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம், என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த அருளானந்தை  பீர் பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருளானந்த் கல்லல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!