News November 7, 2025

சிவகங்கை: 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள சௌந்தரநாயகி அம்மன் சந்நிதி அர்த்தமண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. பெரியய்யா வழங்கிய தகவலின் பேரில் முனைவர் வேலாயுதராஜா மற்றும் ராஜேந்திரன் ஆய்வு செய்து, அவை முறையே 36 மற்றும் 39 வரிகளை கொண்டதாக பதிவு செய்தனர்.

Similar News

News February 4, 2026

சிவகங்கை: ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது.. இனி EASY.!

image

சிவகங்கை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 4, 2026

சிவகங்கை: ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம்

image

தமிழக அரசின் ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், கணவனை இழந்து வருமானமின்றி தவிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,000 முதல் ₹1,200 வரை நிதியுதவி வழங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விதவைகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மற்றும் அசையா சொத்து ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

News February 4, 2026

JUST IN அஜித்குமார் கொலை வழக்கு; CBI திடுக் தகவல்.!

image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது, நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகார் பொய்ப் புகார் என சிபிஐ தெரிவித்துள்ளது. அவரது மரணம், காவல் மரணம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜாமீன் கோரி கைதான காவலர்கள் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜாமீன் மனு மீதான விசாரணை பிப்.17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

error: Content is protected !!