News November 20, 2025
சிவகங்கை: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News November 21, 2025
சிவகங்கை: தெரு நாய் தொல்லை அதிகமா.. போன் பண்ணுங்க..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உங்க பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை உள்ளதா ?? இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் வெளியே செல்ல அச்சமடைகின்றனரா? உங்க பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருந்தால் சிவகங்கை நகராட்சி ஆணையரிடம் 73973-82170 போனில் தெரியபடுத்துங்க.. உங்கள் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News November 21, 2025
சிவகங்கை: VOTER ID-ல் இதை மாத்தனுமா?

சிவகங்கை மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவேற்றவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 21, 2025
சிவகங்கை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

வங்கக்கடலில் நாளை (நவ. 22) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற உள்ளதால் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ. 22) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கால பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


