News December 14, 2025

சிவகங்கை: ரூ.1000 வரலையா… மேல்முறையீடு செய்வது எப்படி!

image

சிவகங்கை மக்களே, ரூ.1000 வராதவங்க மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு வழிமுறை:
1.இங்கு <>கிளிக் <<>>செய்து கணக்கு உருவாக்குங்க.
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, சிவகங்கை கோட்டாட்சியரை 04575-240243 அழையுங்க
SHARE பண்ணுங்க..

Similar News

News December 16, 2025

சிவகங்கை: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY NOW

image

சிவகங்கை மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

News December 16, 2025

சிவகங்கை: டிகிரி போதும்.. ரூ.85,920 வரை சம்பளம்! APPLY NOW

image

சிவகங்கை மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்காலம். சம்பளம்: ரூ.24,050 முதல் ரூ.85,920 வரை. எழுத்து தேர்வு மூலம் வேலை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News December 16, 2025

சிவகங்கை: மாடுகள் திருட்டு.. 3 பேர் அதிரடி கைது

image

தேவகோட்டை மாதவநகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவரது 2 மாடுகள் கடந்த வாரம் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த போது சிலர் வாகனத்தில் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக வள்ளியப்ப செட்டியார் ஊருணியை சேர்ந்த ராமலிங்கம், சாத்தமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பிரசன்னா ஆகிய 3 பேரையும் தேவகோட்டை நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!