News October 23, 2025
சிவகங்கை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை.. APPLY NOW.!

சிவகங்கை மக்களே BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி படித்து 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விரும்புவோர் bankofbaroda.bank.in <
Similar News
News October 23, 2025
JUST IN சிவகங்கை: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 23, 2025
சிவகங்கை மாவட்டத்தில் மதுபான கடைகளை மூட உத்தரவு

மானாமதுரையில் பின்வரும் டாஸ்மாக் கடைகள் அடைப்பு.
7541- மானாமதுரை நகர், 7544- ரயில்வே நிலையம், 7663- கீழமேல்குடி, 7669- முத்தனேந்தல், 7680- கஞ்சிமடை, 7706- வளநாடு விலக்கு ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய கடைகள் மருது சகோதரர்களின் 224வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மதியம் முதல் நாளை வரை இயங்காது என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அறிவித்துள்ளார்.
News October 23, 2025
சிவகங்கை: ரூ.8.59 லட்சம் விதை விற்பனை செய்ய தடை

சிவகங்கை மாவட்ட அளவில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய், ராமநாதபுரம் துணை இயக்குனர் அப்ராம்சா ஆகியோர் தலைமையில் விதை ஆய்வாளர்கள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். உரிய விதிகளை பின் பற்றாத விதை விற்பனை நிலையங்களில் ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 635 மதிப்புள்ள விதை இருந்த களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.