News April 13, 2024
சிவகங்கை -முதுகெலும்பு தாலி இரும்பு எச்சம் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வாகைகுளம் பகுதி ஆற்றுப்படுகையில் முதுமக்கள் தாழி, இரும்பு எச்சங்களை வரலாற்று பேராசிரியர் கண்டறிந்தார். மேலும், இதுகுறித்து பேராசிரியர் பாலசுப்பிரமணியன், “இங்குள்ள ஆற்றுப்படுகையில் 20 ஏக்கரில் 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி மண்ணின் மேற்பரப்பில் குவியல் குவியலாக காணப்படுகின்றன. இவை சுமார் 2,600 முதல் 4000 ஆண்டிற்கு மேற்பட்டது” எனக் கூறினார்.
Similar News
News December 11, 2025
சிவகங்கையில் EB கட்டணம் அதிகமா வருதா?

சிவகங்கை மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <
News December 11, 2025
சிவகங்கை: மருந்து குடித்து விவசாயி தற்கொலை

ஆடம்பன்குடி பகுதியை சேர்ந்த செல்லையா விவசாயம் செய்து வருகிறார். சிறுநீரக கோளாறு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், அவர் உயிரிழந்தார். சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 11, 2025
சிவகங்கை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சிவகங்கையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <


