News September 3, 2025
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் நேற்றும், இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட டூவீலர், கார் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து whatsapp மெசேஜ் வந்துள்ளது. இது போலியான சைபர் கிரம் மோசடி. காரைக்குடி தேவகோட்டை பகுதியில் பலர் ரூ1000, 5000 என இந்த மோசடியில் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது. இந்த புதிய மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க துவங்கியுள்ளனர்.
Similar News
News September 4, 2025
சிவகங்கை: 10th முடித்தால் உள்ளூரில் சூப்பர் வேலை..!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், சிவகங்கையில் Sales Executive பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th முதல் டிகிரி முடித்தவர்கள் <
News September 4, 2025
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (செப்.5) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு சில்லறை மது விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.
News September 4, 2025
சிவகங்கை: EB-ல் 1,794 காலியிடங்கள்! மிஸ் பண்ணாதீங்க

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிபணியிடங்களை <