News January 13, 2025
சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் மதுபான கடை மூடல்

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26ஆம் தேதி குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப்களில் இயங்கும் மதுக்கூடங்கள் ஆகியவைகள் மேற்குறிப்பிட்ட இரண்டு தேதிகளில் மாவட்டம் முழுவதும் மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
சிவகங்கையில் ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (10.12.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அரவிந்த், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
News December 11, 2025
சிவகங்கையில் ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (10.12.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அரவிந்த், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
News December 11, 2025
சிவகங்கையில் ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (10.12.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அரவிந்த், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


