News February 11, 2026
சிவகங்கை: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
Similar News
News February 16, 2026
சிவகங்கை : உங்களுக்கு ரூ.5,000 வரலையா? – APPLY லிங்க் !

சிவகங்கை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் இங்கு <
News February 16, 2026
JUST IN: அஜித்குமார் வழக்கில் 4 உயர் அதிகாரிகள் கைது.?

மடப்புரம் அஜித்குமார் வழக்கில், நகையை அஜித் எடுத்ததற்கான ஆதாரங்கள் இல்லை என மதுரை ஐகோர்ட் கிளையில் CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அஜித்குமாரின் மரண வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றம் 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், குற்ற பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள 4 உயர் அதிகாரிகளையும் கைது செய்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
News February 16, 2026
JUST IN: அதிகாரிகள் உத்தரவிட்டால் அடித்துக் கொல்வதா.? நீதிபதி

மடப்புரம் அஜித்குமார் வழக்கில், சிறையில் உள்ள காவலர்கள் ஜாமீன் கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. காவல்துறையினர் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என்றும், உயர் அதிகாரி உத்தரவிட்டால் அடித்துக் கொல்வதா? சட்டவிரோதமாக செயல்பட முடியாது என சொல்லுங்கள் எனவும், உங்கள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.


