News April 21, 2024
சிவகங்கை: மருது பாண்டியர் சிலை அகற்ற உத்தரவு

சிவகங்கை மாவட்டம் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி இவர் சிங்கப்பூரில் இருந்து வந்து சிவகங்கை அருகே வாணியங்குடியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டியவீட்டில் மருது பாண்டியர்கள் சிலை வைத்துள்ளார். இன்று வீட்டிற்கு பால் காய்ச்சும் விழா நடக்க இருந்த நிலையில் சிவகங்கை போலீசார் வந்து சிலையை அகற்றிவிட்டு பால் காய்ச்சும்படி கூறியிருக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
Similar News
News February 5, 2026
சிவகங்கை: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இனி NO டென்ஷன்!

சிவகங்கை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News February 5, 2026
சிவகங்கை: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

சிவகங்கை மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <
News February 5, 2026
சிவகங்கை : RC ரத்து – உங்க வண்டி இருக்கானு உடனே CHECK..!

சிவகங்கை மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!


