News March 27, 2026
சிவகங்கை: மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபம் பின்புறம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். கொலையா.? தற்கொலையா.? என்ற கோணத்தில் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Similar News
News March 27, 2026
சிவகங்கை: GH-ல் பிரச்சனையா? இனி இத பண்ணுங்க!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியான தரத்தில் இல்லை என புகார் எழுதா? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா? தயங்கமா சிவகங்கை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04575 – 240524அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News March 27, 2026
சிவகங்கை: உங்க கிட்ட பட்டா இருக்கா.? ஒரு GOOD நியூஸ்

சிவகங்கை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<
News March 27, 2026
BIG BREAKING சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு .!

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்களின் 2 ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி கே.பழனிசாமி சற்று முன் வெளியிட்டுள்ளார். அதன்படி சிவகங்கை தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் P.R. செந்தில்நாதன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சிவகங்கை தொகுதியின் தற்போதைய MLA வும், சிவகங்கை அதிமுக மாவட்ட கழக செயலாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


