News August 16, 2025

சிவகங்கை: மத்திய அரசு வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

சிவகங்கை மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு 10th தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை ஆகஸ்ட் 17ம் தேதி இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் என்பதால் <>இந்த லிங்க் மூலம்<<>> உடனே விண்ணப்பித்து புலனாய்வுத் துறையில் வேலைக்கு சேருங்க உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News August 16, 2025

சிவகங்கை: முதலமைச்சர் கோப்பை முன்பதிவு தேதி நீட்டிப்பு

image

சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இதுவரை மாநில அளவில் 10 லட்சம் வீரர்கள் முன்பதிவு செய்தனர். (https://cmtrophy.sdal.in/https://sdal.tn.gov.i) இதற்கு கடைசி நாள் ஆகஸ்ட் 16 வரை இருந்தது. தற்போது ஆகஸ்ட் 20 வரை முன்பதிவு செய்யலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

சிவகங்கை மக்களே உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது . இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்க மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (0457-5240388, ) அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 15, 2025

சிவகங்கையில் கணவரால் தொல்லை.? உடனே கூப்பிடுங்க.!

image

சிவகங்கையில், நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04575- 240426 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!