News October 16, 2024
சிவகங்கை: போராட்டத்தின் பலனாக 149க்கு பதவி உயர்வு

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் விளைவாக குறுவள மைய ஊழியர்கள் 118 பேருக்கு, பிரதான மைய ஊழியராகவும்,பிரதான மைய உதவியாளர் 39 பேர்களுக்கு, பிரதான மைய பணியாளராக பதவி உயர்வு வழங்கி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் உத்தரவிட்டுள்ளது
Similar News
News August 18, 2025
சிவகங்கை மாவட்ட வட்டாட்சியர்கள் எண்கள்

▶️சிவகங்கை தாசில்தார்-04575-240232
▶️மானாமதுரை தாசில்தார்- 04574-258017
▶️இளையான்குடி தாசில்தார் – 04564-265232
▶️திருப்புவனம் தாசில்தார் -04574-265094
▶️காளையார்கோவில் தாசில்தார் -04575-232129
▶️தேவகோட்டை தாசில்தார்-04561-272254
▶️காரைக்குடி தாசில்தார் -04565-238307
▶️திருப்பத்தூர் தாசில்தார் -04577-266126
▶️சிங்கம்புணரி தாசில்தார்- 04577-242155
பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க
News August 18, 2025
தமிழக ஆளுநர் நாளை காரைக்குடி வருகை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா நாளை (ஆகஸ்ட் 18) பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் வி.நாராயணன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி, பதிவாளர் செந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.SHARE பண்ணுங்க.
News August 18, 2025
தமிழக ஆளுநர் நாளை காரைக்குடி வருகை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா நாளை (ஆகஸ்ட் 18) பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் வி.நாராயணன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி, பதிவாளர் செந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.