News December 1, 2025
சிவகங்கை பேருந்து விபத்து; பிரதமர் மோடி நிவாரணம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று 1.12.25 வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று 30.11.25 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
சிவகங்கை: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <
News December 4, 2025
சிவகங்கை: வீடு கட்டும் கடன் மோசடி; 5 பேருக்கு கடுங்காவல்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.4கோடி 35லட்சம் கடனாக வழங்க தமிழக அரசு ஒதுக்கிய தொகையை 435இலங்கை அகதிகளுக்கு வழங்கியதாக போலி பதிவுகள் தயாரித்து, அரசு நிதியில் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக தாசில்தார் சர்தார், ஒப்பந்தக்காரர் கதிரேசன், முத்து – 3ஆண்டு கடுங்காவல், ரூ.30,000 அபராதம், தினேஷ்குமார்,ராமர் – 2 ஆண்டு கடுங்காவல்,ரூ.15,000 அபராதமும் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News December 4, 2025
சிவகங்கை: வீடு கட்டும் கடன் மோசடி; 5 பேருக்கு கடுங்காவல்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.4கோடி 35லட்சம் கடனாக வழங்க தமிழக அரசு ஒதுக்கிய தொகையை 435இலங்கை அகதிகளுக்கு வழங்கியதாக போலி பதிவுகள் தயாரித்து, அரசு நிதியில் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக தாசில்தார் சர்தார், ஒப்பந்தக்காரர் கதிரேசன், முத்து – 3ஆண்டு கடுங்காவல், ரூ.30,000 அபராதம், தினேஷ்குமார்,ராமர் – 2 ஆண்டு கடுங்காவல்,ரூ.15,000 அபராதமும் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


