News January 20, 2026

சிவகங்கை: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க

Similar News

News February 19, 2026

சிவகங்கை: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேவுள்ள நெல் முடிக்கரை துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.19) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பிராமனுர், அல்லிநகரம், பழையனுர், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், கொத்தன்குளம், மேல்சொரிக்குளம், செல்லப்பனேந்தல், தூதை, வேலங்குளம் (ம) அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News February 19, 2026

சிவகங்கை: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேவுள்ள நெல் முடிக்கரை துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.19) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பிராமனுர், அல்லிநகரம், பழையனுர், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், கொத்தன்குளம், மேல்சொரிக்குளம், செல்லப்பனேந்தல், தூதை, வேலங்குளம் (ம) அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News February 19, 2026

சிவகங்கை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (18.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!