News April 12, 2025
சிவகங்கை: பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கும் கோயில்

சிவகங்கை, நாட்டரசன் கோட்டை பகுதியில் அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு களியாட்ட திருவிழா 48 நாட்களுக்கு பாரம்பரிய முறைப்படி நடைபெறும். இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்த கோயிலில் வந்து வேண்டினால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.*மற்றவர்களுக்கு பகிரவும்*
Similar News
News February 18, 2026
சிவகங்கை: வேலை தேடுறீங்களா.? கலெக்டர் சொன்ன GOOD நியூஸ்

சிவகங்கை மாவட்டத்தில், வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வரும் 20.02.26 வெள்ளிக்கிழமை அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் வேலை தேடும் இளைஞர்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி நேற்று தெரிவித்துள்ளார்.
News February 18, 2026
சிவகங்கை: வேலை தேடுறீங்களா.? கலெக்டர் சொன்ன GOOD நியூஸ்

சிவகங்கை மாவட்டத்தில், வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வரும் 20.02.26 வெள்ளிக்கிழமை அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் வேலை தேடும் இளைஞர்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி நேற்று தெரிவித்துள்ளார்.
News February 18, 2026
சிவகங்கை மாவட்ட பெண்கள் கவனத்திற்கு…!

சிவகங்கை மாவட்டம், வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிட 30 வயதிற்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிடம் (DRDA Building) மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நேரில் தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.


