News December 30, 2025
சிவகங்கை: பண பரிமாற்றம் செய்பவர்கள் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை<
Similar News
News December 31, 2025
கண்ணங்குடியில் பெண்களிடம் நூதன மோசடி

காரைக்குடி அருகே கண்ணங்குடி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், மகள் படிக்க கல்வி உதவித்தொகை தருவதாக கூறினார். அதை நம்பி அப்பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.38500 அனுப்பினார். அதேபோல் பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள நபர்களிடம் பேசி ரூ.14000 பெற்றுள்ளனர். இதுகுறித்து கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 31, 2025
கண்ணங்குடியில் பெண்களிடம் நூதன மோசடி

காரைக்குடி அருகே கண்ணங்குடி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், மகள் படிக்க கல்வி உதவித்தொகை தருவதாக கூறினார். அதை நம்பி அப்பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.38500 அனுப்பினார். அதேபோல் பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள நபர்களிடம் பேசி ரூ.14000 பெற்றுள்ளனர். இதுகுறித்து கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 31, 2025
கண்ணங்குடியில் பெண்களிடம் நூதன மோசடி

காரைக்குடி அருகே கண்ணங்குடி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், மகள் படிக்க கல்வி உதவித்தொகை தருவதாக கூறினார். அதை நம்பி அப்பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.38500 அனுப்பினார். அதேபோல் பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள நபர்களிடம் பேசி ரூ.14000 பெற்றுள்ளனர். இதுகுறித்து கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


