News April 6, 2025
சிவகங்கை: பங்குசந்தை முதலீடு ஆசை காட்டி ரூ.26 லட்சம் மோசடி

தேவகோட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவரின் மனைவி ப்ரீத்தி. கடந்த ஜனவரி மாதம் வாட்சப்பில் ஒருவர் தன்னை பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசராக ப்ரீத்திக்கு அறிமுகமானார். அவரிடம் அறிமுகமான கீர்த்தி 10-ற்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் 14 பரிவர்த்தனைகளில் 26 லட்சத்து 4 ஆயிரம் அனுப்பினார். பணத்தைப் பெற்ற அந்த நபர் முதலீட்டிற்கான லாபத்தை தரவில்லை. பிரீத்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை.
Similar News
News December 4, 2025
சிவகங்கை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

சிவகங்கை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 4, 2025
சிவகங்கை: குறைந்த விலையில் சொந்த வீடு வேண்டுமா?..

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக வீடுகள் வழங்கப்படும். இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இங்கு கிளிக் செய்து உங்க மாவட்டத்திற்கு வீடுகள் உள்ளதா என்பதை செக் பண்ணுங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 4, 2025
சிவகங்கை: கூடுதல் லாபம் எனக்கூறி இளைஞரிடம் மோசடி

சிங்கம்புனரியை சேர்ந்த 39 வயதான இளைஞரை, வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு ஒருவர் தான் குறிப்பிடும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த இளைஞர் ரூ.64 ஆயிரம் பணத்தை 3 தவனைகளாக செலுத்தியுள்ளார். பின்னர் இளைஞர் பணத்தை பெற்ற நபரை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டத்தை உனர்ந்து, சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.


