News January 17, 2026
சிவகங்கை: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News January 22, 2026
சிவகங்கை: கம்மி விலைக்கு பைக், கார் & டிராக்டர்; APPLY லிங்க்!

மதுரை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <
News January 22, 2026
சிவகங்கை: அரசு வழங்கும் இலவச தையல் மிஷின்… உடனே APPLY

மதுரை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News January 22, 2026
JUST IN காரைக்குடியில் அமையும் திரைப்பட நகரம்.?

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், MLA மாங்குடி, காரைக்குடியில் 80 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு படப்பிடிப்புகள் நடைபெறும் நிலையில், திரைப்பட நகரம் அமைந்தால் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கோரிக்கை விடுத்தார். நிதி நிலைக்கு ஏற்ப காரைக்குடியில் திரைப்பட நகரம் அமைக்க பரிசீலிக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். FILM CITY அமைப்பது குறித்து உங்கள் கருத்து.?


