News October 11, 2025

சிவகங்கை: நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கபட இருக்கிறது.சி வகங்கை மாவட்டத்தில் சுமார் ஒருலட்சம் குழந்தைகளுக்கு இம்மருந்து கொடுப்பதற்கு இருப்பதாகவும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் பள்ளிகளிலும் வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.

Similar News

News December 10, 2025

சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News December 10, 2025

சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் நிறுத்தம்.!

image

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இன்றைய தினம் புதன்கிழமை (10.12.2025) காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் பயன்பெறும் பகுதிகளில், குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் எனவும், சீரமைப்புக்குப் பின் நாளை முதல் குடிநீர் விநியோகம் சீரடையும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் நிறுத்தம்.!

image

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இன்றைய தினம் புதன்கிழமை (10.12.2025) காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் பயன்பெறும் பகுதிகளில், குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் எனவும், சீரமைப்புக்குப் பின் நாளை முதல் குடிநீர் விநியோகம் சீரடையும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!