News February 2, 2026
சிவகங்கை: தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

புலியடித்தம்பத்தை சேர்ந்த வேலு என்பவரின் அக்கா வீட்டின் மாடியில் தேங்காய் உலர வைக்கப்பட்டிருந்தது. வேலு, அந்த தேங்காய்களை தன் அக்கா வீட்டின் தேங்காய் என நினைத்து அள்ளிக் கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கு வந்த முருகேசன், “ஏன் தனது தேங்காயை அள்ளுகிறாய்?” என கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் முருகேசன் அரிவாளால் வேலுவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 8, 2026
சிவகங்கை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்.. APPLY NOW

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<
News February 8, 2026
சிவகங்கை: நாளை இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், கோவிலூர் துணை மின் நிலையத்தில் நாளை (பிப்.9) திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், பொய்யலூா், பாடத்தான்பட்டி, பிளாா், இலங்குடி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 8, 2026
சிவகங்கை: நாளை இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், கோவிலூர் துணை மின் நிலையத்தில் நாளை (பிப்.9) திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், பொய்யலூா், பாடத்தான்பட்டி, பிளாா், இலங்குடி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


