News August 4, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் மத்திய அரசில் வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி நிறுவனத்தில் ( OICL ) 500 அசிஸ்டண்ட் காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் 02.08.2025 முதல் 17.08.2025 க்குள் <
Similar News
News August 5, 2025
சிவகங்கை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்! APPLY NOW

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். இங்கே <
News August 4, 2025
சிவகங்கை: ஜெர்மன் கற்க அரிய வாய்ப்பு

தமிழ்நாடு ஆதி திராவிடவீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் மூலம் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்சி வழங்கப்படுகிறது. BSC நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்த, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ள ஆதி திராவிட பழங்குடியினர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு ஜெர்மனியில் ரூ.300000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.<
News August 4, 2025
அயலகத் தமிழர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற அயலகத்தமிழர் நல வாரிய உறுப்பினர் திடீரென்று மரணமடையும் நிலையில், வறிய நிலையில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.1,00,000/- மதிப்பீட்டிலான நிதியுதவி வழங்கப்படும். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நிதியுதவி பெற்று பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.